சப்பானியக் கவிதைகள் பலவும் சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றுடன் ஒப்புநோக்கத்தக்கனவாகவுள்ளன.
சான்றாக....
“எத்தனை காலம்
ஏங்கிக் காத்திருந்த பின்
இன்றிரவு எங்கள் சந்திப்பு!
இவ்வொசாகாவின் சேவல்
இன்றொரு நாளாவது
கூவாமல் போகட்டும்
பொழுதிங்கு விடியாமல் நிற்கட்டும்.”
..........
Read more »
