2010ம் ஆண்டோடு தஞ்சைப்பெரிய கோயில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் முடிவடையப்போகின்றன. தமிழர்களின் கட்டிடக்கலையின் எழுச்சியை இன்றும் நிரூபித்திக்கொண்டிருக்கும் கருங்கல்காவியம். உலகில் எங்கிருந்து எண்ணினாலும் தமிழனாய்ப் பிறந்த பெருமையுணர்ச்சி உந்திவரத் தலைநிமிரச்செய்யும் தீப்பிளம்பு!
Read more »பெருங்கோயிற் பயணம்
http://kaalapperungkalam.blogspot.com –
பிரிவொன்றை சந்திக்க
வாக்களித்த வள்ளல்கள்
- loshan

- admin user

- say

- mayunathan

- sajee

புதுப் பொண்ணு / பையன்
- connelluon
- alpercan
- ribopar910
- stermiti915
- disladu874